Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்கதேச நாட்டில் ரயில் - பேருந்து மோதி விபத்து....11 பேர் பலி..பலர் படுகாயம்

Webdunia
சனி, 30 ஜூலை 2022 (15:43 IST)
வங்காள தேசம் நாட்டில் சிட்டகாங் மாவட்டத்தில் உள்ள ரெயில்வே  கேட்டை மினி பஸ் மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதி விபத்திற்குள்ளானது. இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வங்காள தேச நாட்டிலுள்ள சிட்டகாங் மாவட்டத்தில் உள்ள ரெயில்வே கேட்டை இன்று ஒரு மினி பஸ் கடக்க முயன்றது. அப்போது, மிக வேகத்தில் வந்த எக்ஸ்பிரஸ் ரயில் மினி பஸ் மீது மோதி விபத்திற்குள்ளானது.

இந்த விபத்தில்,  7 மாணவர்களும், 4 ஆசிரியர்களும் உயிரிழந்தனர்.5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்  குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சூரஜ் ரேவண்ணா மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு.. ஓரின சேர்க்கைக்கு அழைத்ததாக புகார்..!

கனமழை எதிரொலி.. பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்..!

கள்ளக்குறிச்சி சம்பவத்தில் உண்மையான குற்றவாளிகள் கண்டறியப்பட்டனரா? ஆளுநர் ஆர்.என்.ரவி கேள்வி

6 மாவட்டங்களில் இன்று இரவு கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் எச்சரிக்கை..!

பதவியேற்பின்போது பாலஸ்தீனத்தை ஆதரித்து முழக்கம்.. ஒவைசி தகுதி நீக்கம் செய்யப்படுகிறாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments