Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வங்கதேச கிரிக்கெட் அணியின் கேப்டன் திடீர் ஓய்வு அறிவிப்பு!

tamim ikbal
, ஞாயிறு, 17 ஜூலை 2022 (11:41 IST)
வங்கதேச கிரிக்கெட் அணியின் கேப்டன் திடீர் ஓய்வு அறிவிப்பு!
வங்கதேச கிரிக்கெட் அணியின் கேப்டன் திடீரென டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளது கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
வங்கதேச கிரிக்கெட் அணியின் கேப்டன் தமீம் இக்பால். இவர் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்
 
மேற்கிந்திய அணிக்கு எதிரான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் 3 - 0 என்ற கணக்கில் வங்கதேச அணி அபார வெற்றி பெற்றதை அடுத்து இந்த தொடரின் நாயகன் வங்கதேச கேப்டன் தமிம் இக்பாலுக்கு விருது வழங்கப்பட்டது
 
இந்த நிலையில் இந்த மகிழ்ச்சியுடன் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாகவும் அனைவருக்கும் நன்றி என்றும் அறிவித்துள்ளார். இருப்பினும்  ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாராசின் ஓபன் செஸ் போட்டி; சாம்பியன்ஷிப் வென்ற பிரக்யானந்தா!