Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புறப்பட்ட சில நிமிடங்களில் ரயில் விபத்து: மேற்குவங்கத்தில் அதிர்ச்சி

Webdunia
புதன், 8 ஜூன் 2022 (07:45 IST)
புறப்பட்ட சில நிமிடங்களில் ரயில் விபத்து: மேற்குவங்கத்தில் அதிர்ச்சி
மேற்கு வங்க மாநிலத்தில் புறப்பட்ட ஒரு சில நிமிடங்களில் ரயில் விபத்து ஏற்பட்டுள்ளதை அடுத்து அம்மாநிலத்தில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது
 
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள அசான்கோல் அருகே ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது
 
அசான்கோல் - பொக்கரோ இடையே இயக்கப்படும் இந்த ரயில் புறப்பட்ட ஒரு சில நிமிடங்களிலேயே தடம்புரண்டது.  தடம்புரண்ட பெட்டிகள் 40 பயணிகள் இருந்ததாகவும் ஆனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
 
 ரயில் விபத்து காரணமாக அந்த பகுதி வழியாக செல்லும் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் உள்பட பல ரயில்கள் தாமதமாக சென்று கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments