Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

Webdunia
வெள்ளி, 15 அக்டோபர் 2021 (19:45 IST)
சென்னை மெரினா கடற்கரையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக காவல்துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை பெருநகர காவல்துறை அறிவித்துள்ளதாவது:

சென்னை மெரினா கடற்கரை சாலையில் 4 நாட்களுக்கு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.

வரும் அக்டோபர் 21 ஆம் தேதி சென்னை டிஜிபி அலுவலகத்தின் முன்பு உள்ள காவலர் நினைவு இடத்தில்  காவலர் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. எனவே வரும் 18 ஆம் தேதி முதல் 4 நாட்களுக்கு மெரினா கடற்கரை சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக காவல்துறை அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தான் மீதான தாக்குதல் இல்லை; பயங்கரவாதிகள் மீதான தாக்குதல்! - முப்படை தளபதிகள் விளக்கம்!

பத்மஸ்ரீ விருது பெற்ற விஞ்ஞானி மர்ம மரணம்.. ஆற்றில் கிடந்த பிணம்..!

பிரதமர் மோடி எடுத்த முடிவு புத்திசாலித்தனமானது: ப சிதம்பரம் பாராட்டு..!

பாகிஸ்தானுக்குள் நுழைந்து அட்டாக் செய்த இந்திய ராணுவத்திற்கு வாழ்த்துக்கள்: ரஜினிகாந்த்

சென்னையில் திடீரென மேகமூட்டம்.. இன்று முதல் இடி மின்னலுடன் மழை பெய்யும் பகுதிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments