Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4 மாநில முதல்வர்களுக்கு ஸ்டாலின் கடிதம்: பாஜக பிரமுகர் வரவேற்பு!

Webdunia
வெள்ளி, 15 அக்டோபர் 2021 (18:57 IST)
தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கவேண்டும் என நான்கு மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளதை அடுத்து இந்த கடிதத்திற்கு பாஜக பிரமுகர் நாராயணன் திரிபாதி அவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளார்
 
இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: பண்டிகைகளின் போது, குறிப்பாக தீபாவளியின் போது இந்திய மக்கள் அனைவரும் பட்டாசு வெடித்து கொண்டாடுவார்கள். ஆகவே, பட்டாசுகளை தடை செய்ய வேண்டாம் என தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் நான்கு மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். 
 
இதை நாம் வரவேற்கிற அதே நேரத்தில், தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக தீபாவளி பண்டிகையின் போது பட்டாசுகள் வெடிப்பதில் விதிக்கப்படும் பல்வேறு நேரக்  கட்டுப்பாடுகளை அகற்றி மக்கள் முழுமையாக கொண்டாட ஆவண செய்யுமாறு கேட்டு கொள்கிறேன்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்துவதா? டிரம்ப் - புதின் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் அதிபர் எதிர்ப்பு..!

காதில் ஊற்றப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்து.. யூடியூப் வீடியோ பார்த்து கணவனை கொலை செய்த மனைவி..!

கழிவுப்பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட ராக்கிகள்.. பிரதமருக்கு அனுப்பிய துப்புரவு பணியாளர்கள்..!

வர்த்தக போரை ஏற்படுத்தி தன்னை அழித்து கொள்கிறார் டிரம்ப்: பொருளதார நிபுணர் எச்சரிக்கை..!

திருமாவளவன் அரசியலில் இருந்து காணாமல் போய்விடுவார்: ஈபிஎஸ் எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments