Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4 மாநில முதல்வர்களுக்கு ஸ்டாலின் கடிதம்: பாஜக பிரமுகர் வரவேற்பு!

Webdunia
வெள்ளி, 15 அக்டோபர் 2021 (18:57 IST)
தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கவேண்டும் என நான்கு மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளதை அடுத்து இந்த கடிதத்திற்கு பாஜக பிரமுகர் நாராயணன் திரிபாதி அவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளார்
 
இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: பண்டிகைகளின் போது, குறிப்பாக தீபாவளியின் போது இந்திய மக்கள் அனைவரும் பட்டாசு வெடித்து கொண்டாடுவார்கள். ஆகவே, பட்டாசுகளை தடை செய்ய வேண்டாம் என தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் நான்கு மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். 
 
இதை நாம் வரவேற்கிற அதே நேரத்தில், தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக தீபாவளி பண்டிகையின் போது பட்டாசுகள் வெடிப்பதில் விதிக்கப்படும் பல்வேறு நேரக்  கட்டுப்பாடுகளை அகற்றி மக்கள் முழுமையாக கொண்டாட ஆவண செய்யுமாறு கேட்டு கொள்கிறேன்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை கல்லால் அடித்து கொன்ற கொலையாளி.. என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் பரபரப்பு..!

எங்களுக்கு யார் பற்றியும் கவலை இல்லை: திமுக vs தவெக போட்டி குறித்து துரைமுருகன் கருத்து

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments