Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டோக்கியோ ஒலிம்பிக்; இந்திய வீராங்கனை தோல்வி!

Webdunia
சனி, 31 ஜூலை 2021 (17:21 IST)
இன்று நடைபெற்ற ஒலிம்பிக் பேட்மிண்டன் அரையிறுதி ஆட்டத்தில்  இந்திய வீராங்கனை பிவி.சிந்து தோல்வி அடைந்தார்.

ஜப்பான் நாட்டின் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக்-2020 போட்டிகள் நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் இந்தியாவைச் சேர்ந்த மீரா சானு என்பவர் பளுதூக்குவதலில் வெள்ளிப்பதக்கம் வென்று சாதித்தார்.

இந்நிலையில், இந்திய பாட்மிண்டன் வீராங்கனை பிவி.சிந்து மகளிர் ஒற்றையர் பிரிவில் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்தார்.

இன்று நடைபெற்ற ஒலிம்பிக் பேட்மிண்டன் அரையிறுதி ஆட்டத்தில்  இந்திய வீராங்கனை பிவி.சிந்து தோல்வி அடைந்தார்.

சீன வீராங்கனை தை -சுயிங்கிடம் 21-12,21-12 என்ற கணக்கில் சிந்து அதிர்சித் தோல்வி அடைந்தார். இந்நிலையில் வெண்கலப் பதற்கத்திற்கான போட்டியில் சக வீராங்கனை ஹி பிங்ஜியாவோவை சிந்து எதிர்கொள்ள உள்ளார். அவர் வெல்ல வேண்டுமென இந்திய ரசிகர்கள்  பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எனக்கு பிரதமர் ஆசை இல்லை.. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்..!

மின் கட்டணம் செலுத்தாததால் இருளில் மூழ்கிய ராமேஸ்வரம் பாம்பன் பாலம்.. சுற்றுலா பயணிகள் அதிருப்தி

மீண்டும் உச்சம் சென்றது பங்குச்சந்தை.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

முல்லைப் பெரியாரில் புதிய அணை கட்டுவதா.? கேரளாவுக்கு அன்புமணி கண்டனம்..!!

இனிமேல் மோடி தான் பிரதமர் என எப்படி சொல்வார் பிரசாந்த் கிஷோர்? சரவணன் அண்ணாதுரை

அடுத்த கட்டுரையில்
Show comments