Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டோக்கியோ ஒலிம்பிக்…. இந்திய வீராங்கனை தோல்வி!

டோக்கியோ ஒலிம்பிக்…. இந்திய வீராங்கனை தோல்வி!
, வியாழன், 29 ஜூலை 2021 (19:45 IST)
ஜப்பான் நாட்டின் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக்-2020 போட்டிகள் நடைபெற்று வருகிறது.

இந்தியா சார்பில் மீரா சானு என்பவர் பளுதூக்குவதலில் வெள்ளிப்பதக்கம் வென்று சாதித்தார்.

இந்நிலையில்,  ஒலிம்பிக் மகளிர்  குத்துச்சண்டைப் போட்டியில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீராங்கனை மேரி கோம் தோல்வி அடைந்தார். இது இந்திய ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவர் உலக குத்துச்சண்டைப் போட்டியில் தொடர்ச்சியாக 5 முறை தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனை படைத்தவர் ஆவார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஊரடங்கு நீட்டிப்பு? முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை