Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்றுடன் ஓய்வு பெறுகிறார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: காந்தி சமாதியில் மரியாதை!

Webdunia
ஞாயிறு, 24 ஜூலை 2022 (11:50 IST)
இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்கள் இன்றுடன் ஓய்வு பெற இருப்பதை அடுத்து அவர் மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தி மரியாதை செய்துள்ளார் 
 
இது குறித்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன. இந்தியாவின் ஜனாதிபதியாக கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை 25ஆம் நாள் ராம்நாத் கோவிந்த் அவர்கள் பதவியேற்றார் 
 
அவரது பதவிக்காலம் 5 ஆண்டுகள் முடிவடைந்து விட்டது. அதாவது இன்றுடன் அவரது பதவிக்காலம் முடிவடைய உள்ளதை அடுத்து அவர் மகாத்மா காந்தி உள்ளிட்ட தலைவர்களின் சமாதியில் மலர் வளையம் வைத்து மரியாதை செய்துள்ளார்
 
நாளை புதிய ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள திரவுபதி முர்மு அவர்கள் பதவி ஏற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிராவில் முட்டாள் அரசாங்கம் நடக்கிறது: ஆதித்ய தாக்கரே கடும் தாக்கு..!

இயக்குநர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல்: பாஜக குற்றச்சாட்டு..!

மோடிக்கு பின்னர் யோகி ஆதித்யநாத் தான் பிரதமரா? அவரே அளித்த தகவல்..!

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments