Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த வாரத்தின் 3வது நாளிலும் பங்குச்சந்தை நிலவரம் எப்படி?

Webdunia
புதன், 15 ஜூன் 2022 (09:36 IST)
கடந்த வாரமும் இந்த வாரத்தின் முதல் இரண்டு நாட்களிலும் பங்குச்சந்தை மிக வேகமாக சரிந்து வந்ததை அடுத்து லட்சக்கணக்கான கோடிகளை பங்குச் சந்தையில் முதலீடு செய்த முதலீட்டாளர்கள் இழந்தனர் என்பதை பார்த்தோம்
 
இந்த நிலையில் பங்கு சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்து வரும் பங்குச் சந்தை இன்றும் சரிந்துள்ளது கூடுதல் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது 
 
இன்று காலை பங்கு சந்தை தொடங்கியவுடன் சுமார் 130 புள்ளிகள் சரிந்து 52695 என்ற புள்ளிகளில் வழக்கமாகி வருகிறது 
 
அதே போல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி சுமார் 40 புள்ளிகள் சரிந்து 15700 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. பங்குச்சந்தை தொடர்ந்து சரிந்து வருவது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓடும் ரயிலில் இருந்து வீசப்பட்ட தண்ணீர் பாட்டில் தாக்கி சிறுவன் பலி.. அதிர்ச்சி சம்பவம்..!

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு.. 2 காசு குறைந்து வர்த்தகம் முடிவு!

டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டணத்தை யூபிஐ மூலம் செலுத்தலாம்.. புதிய வசதி அமல்..!

மியான்மர் நிலநடுக்கம்.. 5 நாட்களுக்கு பின் ஒருவர் உயிருடன் மீட்பு..

வக்பு நிலங்களில் பள்ளிகள் கட்ட வேண்டும்: பிரதமருக்கு ரத்தத்தால் கடிதம் எழுதிய இந்து மத துறவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments