Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே நாளில் இந்தியாவின் மூன்று பகுதிகளில் நிலநடுக்கம்! – மக்கள் அதிர்ச்சி!

Webdunia
வியாழன், 16 ஜூலை 2020 (10:29 IST)
இந்தியாவில் இன்று ஒரே நாளில் மூன்று வெவ்வேறு பகுதிகளில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

குஜராத் ராஜ்கோட்டில் காலை 7 மணியளவில் 4.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக நிலநடுக்கவியல் தேசிய மையம் தெரிவித்துள்ளது. குஜராத்தில் இந்த மாதத்தில் ஏற்படும் இரண்டாவது நிலநடுக்கம் இதுவாகும்.

அதேபோல இன்று அசாமில் கரிம்கஞ்ச் பகுதியில் 4.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாகவும், இன்று அதிகாலை 4 மணியளவில் இமாச்சல பிரதேசத்தின் உனாவ் பகுதியில் 2.3 ரிக்டர் அளவில் சிறிய நிலநடுக்கும் ஏற்பட்டுள்ளதாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இன்று ஏற்பட்ட மூன்று நிலநடுக்கங்களும் சிறிய அளவிலானதே என்றாலும் ஒரே நாளில் மூன்று நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கவுரவ விரிவுரையாளர்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்ப்பதா? அன்புமணி கண்டனம்..!

டிரம்ப் மனமாற்றத்தால் 1471 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்.. முதலீட்டாளர்கள் குஷி..!

25 கோடி ஏழைகளை பணக்காரர்களாக்கியுள்ளோம்! பாஜகவின் சாதனைகள் என்ன? - பட்டியலிட்ட பிரதமர் மோடி!

ஜனாதிபதி மாளிகையில் சி.ஆர்.பி.எப் வீராங்கனைக்கு திருமணம்.. வரலாற்றில் முதல் முறை..!

24 மணிநேரத்தில் அரசியல் சாசனப்படி முடிவெடுக்க வேண்டும்: ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்..

அடுத்த கட்டுரையில்
Show comments