Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு மணி நேரத்தில் ஏழுமலையான் தரிசனம்: ஐ.ஆர்.சி.டி.சி ஏற்பாடு!

Webdunia
திங்கள், 14 மார்ச் 2022 (18:48 IST)
ஒரு மணி நேரத்தில் திருப்பதி திருமலை ஏழுமலையானை தரிசனம் செய்ய ஐஆர்சிடிசி ஏற்பாடு செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
ஐஆர்சிடிசி இணையதளத்தில் 999 ரூபாய் டிக்கெட் வாங்கிய பக்தர்களை திருப்பதி ரயில் நிலையத்தில் இருந்து வேன் மூலம் திருமலை அழைத்து செல்லப்படுவார்கள் என்றும் அங்கு அவர்களுக்கு ஒரு மணி நேரத்தில் சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் அதன்பிறகு லட்டு பிரசாதம் வாங்கி தந்த பின்னர் மீண்டும் திருப்பதி ரயில் நிலையத்திற்கு அழைத்து வரப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஐஆர்சிடிசி உடன் ஒப்பந்தம் செய்து கொண்டதாகவும் இந்த அரிய வாய்ப்பை பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சர் ஆகிறார் ரேகா குப்தா.. இன்று பதவியேற்பு..!

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments