Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அந்த விஷயத்துக்கு தடை போட்ட மாநிலம்: கொந்தளித்த மக்கள்

Webdunia
திங்கள், 3 டிசம்பர் 2018 (17:41 IST)
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பிரக்யா மாவட்டத்தில் இனி மூன்று மாதத்திற்கு யாரும் திருமணம் செய்யக் கூடாது என மாநில அரசு தடை விதித்துள்ளது  மக்களிடயே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் ஏற்கனவே திருமணத்துக்காக மண்டபம் . ஹோட்டல் போன்றவற்றில் புக்கிங் செய்யப்பட்டிருந்தால் அவற்றை ரத்து செய்யும்படி மாநில அரசு கூறியுள்ளது மக்களை கடும் கொந்தளில் ஆழ்த்தியுள்ளது.

அதுமடுமல்லாமல் இனி முன்று மாதத்திற்கு மாநிலத்தில்  யாரும் திருமணம் செய்யக்கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளதுதான் மக்களை விரக்திக்கு ஆளாக்கியுள்ளது.
 
அரசின் இந்த கட்டாய உத்தரவால் பாதிக்கப்பட்ட மக்கள்  சுப முகூர்த்தத்தில் குறித்த தேதியை மாற்றி வைத்து வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக முதல்வர் குறித்து இவ்வளவு கொச்சையாக பேசுவதா.? சி.வி சண்முகத்திற்கு உச்சநீதிமன்றம் கண்டனம்.!!

திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழா எப்போது? கரகோஷத்துடன் நடப்பட்ட பந்தக்கால்..!

தஞ்சாவூர், சேலத்தில் மினி டைடல் பூங்கா.! காணொலி வாயிலாக திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்.!!

39 டாஸ்மாக் கடைகளை உடனே அகற்றுங்கள்: தமிழக அரசுக்கு ரயில்வே துறை கடிதம்..!

நாளை மத்திய வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்திற்கு கனமழையா?

அடுத்த கட்டுரையில்
Show comments