Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாக்கடையில் வீசப்பட்ட ஐந்து மாச குழந்தை...கோவையில் பரபரப்பு

Webdunia
திங்கள், 3 டிசம்பர் 2018 (17:28 IST)
கோவை மாவட்டம்  ராமநாதபுரத்தில் உள்ள  கோயில் மைதானப் பகுதியில்  இன்று சாக்கடை நீரில் காலை நேரத்தில் ஒரு குழந்தை கிடந்துள்ளது.
தாயின் ஸ்பரிசத்தில் இருக்க வேண்டிய குழந்தையை சாக்கடையில் பார்த்ததும் பொதுமக்கள் திகைப்படைந்தனர்.
 
இதனைதொடர்ந்து மக்கள் உடனே போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். மேலும் அங்கு விரைந்து வந்து சாக்கடையில் இருந்த குழந்தையை மீட்ட காவல்துறையினர் அக்குழந்தையை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
 
குழந்தை நீண்ட நேரம் சாக்கடை நீரில் மிதந்ததால்  மருத்துவர்களின் சிகிச்சைக்கு பலன் அளிக்காமல் அக்குழந்தை இறந்து போனது மக்கள் பலருக்கும் கண்ணீரை வரவழைத்தது.
 
சக்கடைக்குள் குழ்ந்தை கிடந்த சம்பவம் ராமநாதபுர பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 வயது சிறுவனை துரத்தி துரத்தி கடித்த தெருநாய்.. திருவள்ளூரில் அதிர்ச்சி சம்பவம்..!

தேமுதிகவோடு கூட்டணி வைப்பவர்களுக்கு வெற்றி! யாருடன் கூட்டணி? - தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு!

வாக்குரிமை மட்டுமல்ல.. ரேசன் அட்டையையும் இழக்க நேரிடும்: ராகுல் காந்தி எச்சரிக்கை..!

வரதட்சணை கொடுமைக்காக செவிலியர் உயிருடன் எரிப்பு.. கணவர் உள்பட 6 பேர் தலைமறைவு..!

அமைச்சர், எம்.எல்.ஏவை ஓட ஓட அடித்து விரட்டிய பொதுமக்கள்.. உயிரை காப்பாற்ற ஓட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments