Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சமூக விலகலை கடைபிடித்த பால்காரர்..வைரலாகும் போட்டோ

Webdunia
வெள்ளி, 8 மே 2020 (22:43 IST)
கொரொனா வைரஸ் தாக்கம் மக்களை வெகுவாகப் பாதித்துள்ளது. இந்நிலையில் மக்கள் ஒருவரை ஒருவர் தொடுவதற்கே அச்சம் கொண்டுள்ள சூழல் நிலவி வருகிறது.

இந்நிலையில்,சமூக விலகலை அனைவரும் கடைபிடிக்க வேண்டி அரசு அறிவுறுத்தி வரும் நிலையில், பல்காரர் ஒருவர் தனிநபர் இடைவெளியை கடைபிடிப்பதுபோன்ற ஒரு புகைப்படம் இணையதளத்தில் பரவலாகி வருகிறது.

பால்காரர் என்றாலே அவரது பால்கேனை நெருங்கி பால் வாங்க வேண்டிய சூழல் உள்ள நிலையில், இன்ஸ்டாகிராமில் வெளியாகியுள்ள ஒரு படத்தில், ஒரு பால்காரர் தனது இருசக்கர வாகனத்தில் ஒரு நீண்ட குழலை வைத்து, அதில் புனல் வழியே பாலை ஊற்றுகிறார். இதனால் சமூக இடைவேளி கடைபிடிக்கப்படுகிறது.

பால்காரரின் இந்த ஐடியா மக்களிடம் பெரும்  வரவேற்பைப் பெற்றுள்ளது.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலம் குறித்த அனைத்து வழக்குகள்: நீதிமன்றம் அதிரடி உத்தர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments