Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக அரசுக்கு யோசனை கூறிய நீதிபதி

Webdunia
வெள்ளி, 17 நவம்பர் 2023 (20:36 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துகளை ஏலம்விடும்போது கிடைக்கும் பணத்தில் தமிழ்நாட்டில் கழிவறைகள் கட்டலாமே என   கர்நாடக மாநில உயர் நீதிமன்ற நீதிபதி யோசனை தெரிவித்துள்ளார்.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. இவர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் சொத்துகள் மதிப்பீடு அறிக்கையை பெங்களூரு உயர்  நீதிமன்றத்தில்  தமிழக லஞ்ச ஒழிப்பு போலீஸார் தாக்கல் செய்தனர்.

இந்த நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துகளை ஏலம்விடும்போது கிடைக்கும் பணத்தில்  அபராதத் தொகை, நீதிமன்றச் செலவுத் தொகை, போக  மீதமுள்ள பணத்தில் மதமிழ்நாட்டில் கழிவறைகள் கட்டலாமே என   கர்நாடக மாநில உயர் நீதிமன்ற நீதிபதி மோகன்  யோசனை கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments