Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லஞ்சம் வாங்கிய பணத்தை விழுங்கிய காவலர்! பரபரப்பு சம்பவம்

Webdunia
செவ்வாய், 13 டிசம்பர் 2022 (22:21 IST)
அரியானா மாநிலத்தில் லஞ்சப் பணத்தை விழுங்கிய அதிகாரிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அரியானா மாநிலம்  பரிதாபாத்தில் வசிக்கும் ஷூப் நாத் என்பவரின் எருமை மாடு திருடுபோனது.

இதுகுறித்து, அவர் போலீஸ் ஸ்டேசனில்  புகாரளித்தார். இதை விசாரிக்க வேண்டுமானால் தனக்கு ரூ.10 ஆயிரம்  லஞ்சம் வேண்டுமென கேட்டுள்ளார்.

இதுகுறித்து ஹூப் நாத் போலீஸில் புகாரளித்தார். எனவே  மாடு திருட்டு வழக்கில் லஞ்சம் வாங்கிய காவலரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் பிடிக்க முயன்றனர்.

கையும் களவுமாக அவரைப் பிடிக்கச் சென்ற போது, அந்த காவலர் தன் கையில் பணத்தை விழுங்கினார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited By Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளி மாணவர்களுக்கு உண்டியல்.. சேமித்த பணத்தை புத்தகம் வாங்க அறிவுறுத்தல்..!

ரூ.85 ஆயிரம் கோடி முதலீட்டை தமிழ்நாடு இழந்துள்ளது: அன்புமணி அதிர்ச்சி தகவல்..!

மத சண்டை வராமல் இருக்க பள்ளிகளில் பகவத் கீதை சொல்லித்தர வேண்டும்! - அண்ணாமலை!

ஊட்டி, கொடைக்கானல் செல்வோர் கவனிக்க.. நாளை முதல் இ-பாஸ் கட்டாயம்..!

ஆதரவாளர்களோடு சந்திப்பு.. அடுத்தடுத்து டெல்லி விசிட்! செங்கோட்டையன் திட்டம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments