தேசிய நெடுஞ்சாலைகளில் நாளை முதல் ஃபாஸ்டேக் கட்டாயம்

Webdunia
செவ்வாய், 16 பிப்ரவரி 2021 (00:00 IST)
நாடு முழுவதும் அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளிலும் உள்ள சுங்கச் சாவடிகளில் கட்டணம் செலுத்துவதற்கான ஃபாஸ்டேக் எனப்படும் முன்னணு முறையை மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது நாடு முழுவதிலும் உள்ள சுமார் 80% வாகன ஓட்டிகள் மட்டுமே இதைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் சுங்கக் கட்டணம் செலுத்துவதில் இருந்து நாளை ( பிப்-15)க்கு பிறகு விலக்கு அளிக்கப்படாது என மத்திய அரசு கூறியுள்ளது.

எனவே தற்போது நடைமுறையில் உள்ள கொரோனா ஊரடங்கு நடைமுறை மற்றும் இந்த மின்னணு முறைய்ல் உள்ள தொழில்நுட்பக் கோளாறுகள் இருக்கையில் எதற்காக இம்முறை அமல்படுத்தப்படவுள்ளது என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெஸ்ஸியுடன் ஒரு போட்டோ எடுக்க ரூ.10 லட்சம் கட்டணமா? பொங்கியெழும் நெட்டிசன்கள்.!

கரூர் நெரிசல் விவகாரம்: உயர் நீதிமன்ற விசாரணை நடைமுறையில் தவறு.. உச்சநீதிமன்றம்

ஈரோட்டில் தவெக பொதுக்கூட்டம் நடக்குமா?!.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி!....

டெல்லிக்கு செல்லும் முன் பழனிச்சாமியுடன் சந்திப்பு.. நயினர் நாகேந்திரன் மூவ் என்ன?..

சசி தரூரின் தொடர் 'ஆப்சென்ட்': ராகுல் காந்தி தலைமையிலான கூட்டத்தை மீண்டும் தவிர்த்தார்

அடுத்த கட்டுரையில்
Show comments