Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீவிரவாதிகள் அழிப்பு : பட்டாசு வெடித்து மக்கள் கொண்டாட்டம்

Webdunia
புதன், 27 பிப்ரவரி 2019 (12:51 IST)
நேற்று அதிகாலை பயங்கரவாதிகள் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பகுதியில் பாகிஸ்தான் எல்லைக்குள் சென்ற இந்திய விமானப்படை தன் துல்லியமான தாக்குதலை நடத்தி 300க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளை கொன்று அழித்தது.
இந்த செய்தி  நாடுமுழுவதும் பரவியதால் மக்கள் தம் மகிச்சியை பட்டாசு வெடித்து கொண்டாடினர். மேலும்காஷ்மீர் மாநிலம் கதுவா, சம்பா, பூஞ்ச், ரஜவுரி, உத்தம்பூர், ஆகிய பகுதிகளில் உள்ள இளைஞர்கள் நம் தேசிய கொடியை ஏந்தி பட்டாசு வெடித்து கொண்டாடி தங்கள் மகிழ்ச்சியை  வெளிப்படுத்தினர்.
 
புல்வாமா தாக்குதலில் பலியான கர்நாடக மாநிலத்தை சேர்ந்த குரு என்பவரின் ஊரில் இளைஞர்கள் எல்லாம் அவரது இல்லத்திற்கு சென்று தேசிய கொடியை ஏற்றி வைத்து உணர்ச்சி பூர்வமாக கொண்டாடினர்.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments