Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கண்ணாம்பூச்சி விளையாடிய காதலன் உயிரிழப்பு.. காதலி கைது

Webdunia
வெள்ளி, 20 ஜனவரி 2023 (19:12 IST)
சூட்கேஸில் ஒளிந்து விளையாடிய காதலன் இறந்த சம்பவத்தில்  காதலி கைது செய்யப்பட்டுள்ளார். 

அமெரிக்க நாட்டின் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்தவர் சாரா. இவர் வின்டர் பூங்கா என்ற பகுதியில் வசித்து வருகிறார்.

இவர், ஜார்ஜ் என்பவரை காதலித்து வந்துள்ளார்.  இந்த நிலையில், கடந்த 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சாராவின் வீட்டில் இருவரும் மது அருந்தியுள்ளனர்.

அதன்பின்னர், இருவரும் வீட்டில் கண்ணாம்பூச்சி விளையாடியதாகக் கூறப்படுகிறது. அப்போது, ஜார்ஜ் ஒரு சூட்கேஸ் பெட்டிக்குள் ஒளிந்துள்ளார்.

அவர் தானே வெளிவந்து விடுவார் என நினைத்து சாராவும் தூங்கிவிட்டார்.

பின்னர், காலையில் எழுந்து தன் காதலரை வீட்டில் தேடியுள்ளார். ஆனால், அவரைக் காணவில்லை. பிறகுதான் அவருக்கு  ஜார்ஜ சூட்கேஸில் ஒளிந்தது ஞாபகம் வந்தது.

உடனே அதைத் திறந்து பார்த்தபோது, அதில், மூச்செடுக்க முடியாமல் இறந்துவிட்டார்.

இதுகுறித்து, போலீஸார் வழக்குப் பதிவு செய்து, சாராவை கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைவர் பதவியிலிருந்து தூக்கிய ராமதாஸ்! அதிர்ச்சியில் அன்புமணி! - கட்சியை விட்டு விலகுகிறாரா?

இன்ஸ்டாகிராம்ல சின்ன பசங்க அதை பண்ண முடியாது! - புதிய கட்டுப்பாடுகள்!

இன்று ஒரே நாளில் ரூ.1200 உயர்ந்த தங்கம் விலை.. அதிர்ச்சியில் பொதுமக்கள்..!

தஹாவூர் ராணா நாடு கடத்தல்.. டெல்லிக்கு வருவதால் உச்சகட்ட பாதுகாப்பு..!

13 வயது சிறுமிகளை காதல் வலை.. வன்கொடுமை செய்த 14 பேர்? - அதிர்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments