ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரும் இந்தியாவின் ஒரு பகுதியாக மாறும்: தளபதி அமித் தேவ்

Webdunia
புதன், 27 அக்டோபர் 2021 (20:22 IST)
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட காஷ்மீர் ஒருநாள் இந்தியாவின் பகுதியாக மாறும் என மேற்கு பிராந்திய விமானப்படை தளபதி அமித் தேவ் அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
இந்தியா பாகிஸ்தான் போர் நடந்தபோது காஷ்மீரின் ஒரு பகுதியை ஆக்கிரமிப்பு செய்யப் பட்டது என்பதும் இந்த பகுதி தற்போது பாகிஸ்தானால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக மாறும் நாள் வெகு தொலைவில் இல்லை என மேற்கு பிராந்திய விமானப்படை தளபதி அமித் தேவ் அவர்கள் தெரிவித்துள்ளார். 
 
மேலும் தீவிரவாதிகள் அற்ற சுதந்திரமான காஷ்மீர் விரைவில் உறுதி செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அவரது இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments