Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பூஸ்டர் டோஸ் செலுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள்: மத்திய அரசு

Webdunia
திங்கள், 27 டிசம்பர் 2021 (19:37 IST)
ஒமிகிரான் வைரஸ் பாதிப்பு இந்தியாவில் அதிகரித்து வரும் நிலையில் பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்தப்படும் என பிரதமர் மோடி சமீபத்தில் அறிவித்திருந்தார் என்பது பார்த்தோம் 
 
இந்த நிலையில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் தற்போது வெளியாகியுள்ளது 
 
60 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் இணை நோய் உடையவர்களுக்கு பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதன்படி  2 தவணை இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி ஒன்பது மாதங்கள் அல்லது முப்பத்தொன்பது வாரங்கள் நிறைவடைந்தவர்கள் மட்டுமே பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
மேலும் முதல் இரண்டு தவணை தடுப்பூசி கோவாக்சின் எனில் அதையே பூஸ்டர் தடுப்பூசி ஆக செலுத்த வேண்டுமென்றும் கோவிஷீல்டு என்றால் அதையே பூஸ்டர் தடுப்பூசி ஆக செலுத்த வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய், புஸ்ஸி ஆனந்த் பதிலளிக்க வேண்டும்: சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவு!

அதிமுக நிர்வாகிகள் ஊடகத்திற்கு பேட்டி அளிக்க வேண்டாம்: எடப்பாடி பழனிசாமி

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு இன்றும் உயர்வு.. அமெரிக்காவுக்கு நன்றி..!

10 கோவில்களில் கட்டண தரிசனம் முற்றிலும் ரத்து.. அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு..!

ஆளுனர் ரவி திடீர் டெல்லி பயணம்.. மசோதா தீர்ப்பு குறித்து அமித்ஷாவுடன் ஆலோசனையா?

அடுத்த கட்டுரையில்
Show comments