Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜனவரி 8 முதல் பள்ளிகளை மூட உத்தரவு: அண்டை மாநில முதல்வர் அதிரடி!

Webdunia
செவ்வாய், 4 ஜனவரி 2022 (07:00 IST)
கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் மிக வேகமாக பரவி வரும் நிலையில் பல்வேறு மாநிலங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான தெலுங்கானாவில் ஜனவரி 8 முதல் பள்ளி மற்றும் கல்லூரிகளை மூட அம்மாநில முதல்வர் சந்திரசேகரராவ் உத்தரவு பிறப்பித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
தெலுங்கானா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் முதல்வர் சந்திரசேகர் என்ற உத்தரவை பிறப்பித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
 
ஜனவரி 8 முதல் ஜனவரி 16ஆம் தேதி வரை பள்ளி கல்லூரிகளை மூட வேண்டும் என்றும் அதன் பின் நிலைமை இப்போது பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் தெலுங்கானா அரசு தெரிவித்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்வியிலும் விளையாட்டிலும் வெற்றி பெறுங்கள்: சென்னை கால்பந்து போட்டி குறித்து முதல்வர்..!

கள்ளநோட்டு அடித்த விசிக பொருளாளர்.. தலைமறைவானவருக்கு போலீஸ் வலைவீச்சு..!

பாசமுள்ள மனிதரப்பா.. மீசை வெச்ச குழந்தையப்பா..! ட்ரெண்டிங்கில் இணைந்த எடப்பாடியார்!

எங்ககிட்டயும் ஏவுகணைகள் இருக்கு.. போட்டு பாத்துடுவோம்! - அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை!

பள்ளி மாணவர்களுக்கு உண்டியல்.. சேமித்த பணத்தை புத்தகம் வாங்க அறிவுறுத்தல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments