Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேசிய அளவில் மூன்றாவது கட்சி உருவாக்கம்: தெலங்கானா முதல்வர் பேச்சு...

Webdunia
சனி, 10 மார்ச் 2018 (19:31 IST)
தேசிய அளவில் பாஜக, காங்கிரஸ் அல்லாத மாற்று அணியை உருவாக்க வேண்டும் என தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்  வலியுறுத்தி உள்ளார். 
 
மேலும், அவர் மாநில நலன்களை முன்வைத்து தேசிய கொள்கையை உருவாக்க வேண்டிய அவசியம் உருவாகியுள்ளதாகவும் கூறியுள்ளார். இவரது இந்த கருத்திற்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பேனர்ஜி ஆதரவு தெரிவித்து உள்ளார். 
 
இது குறித்து தெலங்கானா முதல்வர் விரிவாக கூறியதாவது, உண்மையான கூட்டாட்சி நடைமுறைப்படுத்தப்படவில்லை. மாநில நலன்களில் அடிப்படையிலான ஓரு தேசிய கோள்கை உருவாக்க தேவை உருவாகியுள்ளது. 
 
மற்ற நாடுகள் வளர்ச்சியை நோக்கி முன்னேறி கொண்டிருக்கும்போது இந்தியாவில் அடிப்படை தேவைகளை கூட  நிறைவேற்றமுடியாத நிலை தொடர்வதாகவும் சந்திரசேகர ராவ் குற்றம் சாட்டினார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments