Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகம் முழுவதும் 42 ஆயிரத்திற்கும் மேல் தடுப்பூசி! – மத்திய சுகாதாரத்துறை தகவல்!

Webdunia
வெள்ளி, 22 ஜனவரி 2021 (11:47 IST)
இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வரும் நிலையில் அதுகுறித்த பட்டியலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் 1 கோடியை தாண்டியுள்ள நிலையில் கோவாக்சின், கோவிஷீல்டு மருந்துகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 4 நாட்களாக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இந்தியாவில் மொத்தமாக இதுவரை 10.43 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதில் தமிழகத்தில் மட்டும் இதுவரை 42,947 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

பா.ஜ.கவின் பிளவுவாத கனவு ஒருபோதும் பலிக்காது: முதல்வர் ஸ்டாலின் அறிக்கை

5 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு: தயாராகும் தேசிய பேரிடர் மீட்பு படை..!

ராகுல் காந்தியின் ரேபேலி உள்பட 49 தொகுதிகளுக்கு பிரச்சாரம் நிறைவு..மே 20ல் வாக்குப்பதிவு..!

சென்னையில் மெட்ரோ பணிகள்.. இன்று முதல் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்..!

4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments