Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தான் எல்லை அருகே தமிழக இளைஞர் கைது.. சந்தேகத்துக்கு இடமாக நடமாட்டம் என தகவல்..!

Webdunia
புதன், 30 ஆகஸ்ட் 2023 (15:26 IST)
பாகிஸ்தான் எல்லையில் தமிழக இளைஞர் ஒருவர் சந்தேகத்திற்கு இடமாக நடமாடியதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது. 
 
இந்தியா பாகிஸ்தான் எல்லைகளில் ஒன்றான குஜராத் மாநிலத்தில் பாகிஸ்தான் எல்லை பகுதியான கட்ச் அருகே தமிழக  இளைஞர் ஒருவர் சந்தேகத்திற்கு இடமாக நடமாடிக் கொண்டிருந்ததாகவும் அவரிடம் விசாரணை செய்த போது முன்னுக்குப் பின் முரணாக சில விஷயங்களை கூறியதாகவும் தெரிகிறது.
 
முதல் கட்ட விசாரணையில் தமிழகத்தின் தேனி பகுதியைச் சேர்ந்த தினேஷ் லட்சுமணன் தேவர் என்பவர் தான் கைது செய்யப்பட்டவர் என்பது கூறப்படுகிறது. குஜராத்தில் உள்ள பாகிஸ்தான் எல்லை பகுதியான கட்ச் என்ற சர்வதேச எல்லையில் சந்தேகத்துக்கிடமாக நடமாடியதால் அந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதாக குஜராத் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலம் குறித்த அனைத்து வழக்குகள்: நீதிமன்றம் அதிரடி உத்தர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments