Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த 3 மணி நேரத்தில் 17 மாவட்டங்களில் கொட்டப்போகுது மழை: வானிலை எச்சரிக்கை..!

Webdunia
புதன், 30 ஆகஸ்ட் 2023 (15:21 IST)
இன்னும் மூன்று மணி நேரத்தில் 17 மாவட்டங்களில் மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 
 
ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று 14 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று தெரிவித்திருந்த நிலையில் சற்றுமுன் இந்திய வானிலை ஆய்வு மையம் 17 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது.  
 
கடலூர், பெரம்பலூர்,  அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருவள்ளூர் கார்குள்ளி வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பூர், நீலகிரி, கோவை, நாமக்கல், தேனி, தென்காசி, கன்னியாகுமரி, ஆகிய பகுதிகளில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
கடந்த சில நாட்களாக சென்னை உட்பட தமிழகம் முழுவதும் மழை பெய்து வரும் நிலையில் இன்னும் மூன்று மணி நேரத்தில் 17 மாவட்டங்களில் மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

‘விடியல் எங்கே?’: திமுகவின் வாக்குறுதிகளை அம்பலப்படுத்திய பாமக தலைவர் அன்புமணி

விநாயகர் சதுர்த்தியையொட்டி மெட்ரோ ரயில் இயக்கும் நேரம் மாற்றம்.. முழு விவரங்கள்..!

அரசியலில் விஜய் ஒரு 'காலி பெருங்காய டப்பா: அமைச்சர் சேகர்பாபு

நாடு முழுவதும் ஜியோ சேவை பாதிப்பு: ஆயிரக்கணக்கான பயனர்கள் அவதி

கத்தியை நெருப்பில் காட்டி மனைவிக்கு சூடு வைத்த கணவன்.. இன்னொரு வரதட்சணை கொடுமை சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments