Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த 3 மணி நேரத்தில் 17 மாவட்டங்களில் கொட்டப்போகுது மழை: வானிலை எச்சரிக்கை..!

Webdunia
புதன், 30 ஆகஸ்ட் 2023 (15:21 IST)
இன்னும் மூன்று மணி நேரத்தில் 17 மாவட்டங்களில் மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 
 
ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று 14 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று தெரிவித்திருந்த நிலையில் சற்றுமுன் இந்திய வானிலை ஆய்வு மையம் 17 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது.  
 
கடலூர், பெரம்பலூர்,  அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருவள்ளூர் கார்குள்ளி வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பூர், நீலகிரி, கோவை, நாமக்கல், தேனி, தென்காசி, கன்னியாகுமரி, ஆகிய பகுதிகளில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
கடந்த சில நாட்களாக சென்னை உட்பட தமிழகம் முழுவதும் மழை பெய்து வரும் நிலையில் இன்னும் மூன்று மணி நேரத்தில் 17 மாவட்டங்களில் மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துரோகி என்ற வார்த்தையை வாபஸ் பெற வேண்டும்.! அண்ணாமலைக்கு ஆர்.பி உதயகுமார் எச்சரிக்கை..!!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இவர்கள்தான் உண்மையான குற்றவாளியா?... பயமா இருக்கு- அனிதா சம்பத் வெளியிட்ட வீடியோ!

ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு உளவுத்துறையின் மெத்தனப் போக்கே காரணம்: பகுஜன் சமாஜ்வாதி கட்சி

பாமக பிரமுகருக்கு சரமாரி அரிவாள் வெட்டு ..பதற்றத்தில் கடலூர் மாவட்டம்..!

ஜூலை 23-ல் மத்திய பட்ஜெட் தாக்கல்.! 7-வது முறையாக தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments