ராகுல்காந்தியின் மேல்முறையீடு மனு: குஜராத் அரசுக்கு உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு

Webdunia
வெள்ளி, 21 ஜூலை 2023 (11:41 IST)
ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் இந்த மனுவுக்கு பதில் அளிக்க குஜராத் அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 
 
அவதூறு வழக்கில் இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட ராகுல் காந்தி குஜராத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். குஜராத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கில் ராகுல் காந்திக்கு சாதகமாக தீர்ப்பு வரவில்லை என்பதை எடுத்து அவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். 
 
 இந்த நிலையில் ராகுல் காந்தியின் மேல்முறையீடு மனுவுக்கு பதில் அளிக்க குஜராத் அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.  மேலும்  அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் தீர்ப்பை நிறுத்தி வைக்கக்கூடிய மனு மீதான விசாரணை ஆகஸ்ட் 4ஆம் தேதிக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஒத்திவைத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தொகுதி மாறி போட்டியிடுகிறாரா சி.வி. சண்முகம்? என்ன காரணம்?

அதிமுக கூட்டணியில் தவெக சேர வேண்டுமானால் ஒரே ஒரு நிபந்தனை தான்: ஆர்வி உதயகுமார்

நாங்கள் கொடுத்ததை வாங்கி தின்ற மக்கள் எங்களுக்கு வாக்களிக்கவில்லை: சி.பி.எம். நிர்வாகி சர்ச்சை பேச்சு..!

அரசியல் கட்சிகள் பொதுக்கூட்ட விதிமுறைகள் இல்லாதபோது, தி.மு.க. மட்டும் எப்படி கூட்டம் நடத்தியது? பாராளுமன்றத்தில் கேள்வி

பங்குச்சந்தை இன்று 2வது நாளாக திடீர் சரிவு.. இன்றைய நிப்டி நிலவரம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments