Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருமணமாகி ஒரு வருடத்திற்குள் பெண் புகார் அளித்தால் வன்கொடுமையே: சுப்ரீம் கோர்ட்

Webdunia
புதன், 11 அக்டோபர் 2017 (11:38 IST)
பாலியல் வன்கொடுமை மற்றும் பெண்கள் மீதான வன்கொடுமை வரையறை குறித்து சுப்ரீம் கோர்ட் இன்று தெளிவுபடுத்தியுள்ளது. ஒரு பெண் திருமணமாகி ஒரு வருடத்திற்குள் கணவர் அல்லது கணவரின் குடும்பத்தினர் மீது புகார் அளித்தால் அது வன்கொடுமையாக கருதப்படும் என்றும் சுப்ரீம் கோர்ட் அதிரடியாக அறிவித்துள்ளது.



 
 
மேலும் 18 வயதிற்குட்பட்ட சிறுமியை திருமணம் செய்து அவருடைய சம்மதத்தின் பேரிலேயே உறவு கொண்டாலும் அதுவும் பாலியல் வன்கொடுமையே என்று சுப்ரீம் கோர்ட் தெளிவுபடுத்தியுள்ளது. 
 
இந்த புதிய அதிரடி உத்தரவால் குழந்தை திருமணங்கள் கட்டுப்படுத்தப்படும் என்றும், திருமணமான பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிராவில் முட்டாள் அரசாங்கம் நடக்கிறது: ஆதித்ய தாக்கரே கடும் தாக்கு..!

இயக்குநர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல்: பாஜக குற்றச்சாட்டு..!

மோடிக்கு பின்னர் யோகி ஆதித்யநாத் தான் பிரதமரா? அவரே அளித்த தகவல்..!

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்