Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மம்தா பானர்ஜியின் ஆதார் வழக்கு: சுப்ரீம் கோர்ட் அறிவுரை

Webdunia
திங்கள், 30 அக்டோபர் 2017 (11:33 IST)
ஆதார் அட்டை கட்டாயம் என்ற மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்குவங்க அரசு சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது



 
 
இந்த வழக்கின் விசாரணை இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசின் சட்டத்தை எதிர்த்து மாநில அரசு வழக்கு தொடர முடியாது என்று கருத்து கூறிய சுப்ரீம் கோர்ட், முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனது பெயரில் வழக்கை தொடரலாம் என்று அறிவுரை கூறியுள்ளது.
 
மாநில அரசின் சார்பில் வழக்கு தொடராமல், முதலமைச்சர் என்ற வகையிலோ அல்லது தனிநபர் என்ற வகையிலோ மம்தாபானர்ஜி வழக்கு தொடரலாம் என சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தியுள்ளதால் மம்தா பானர்ஜி விரைவில் தனது பெயரில் வழக்கு தொடர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments