Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராகுல் காந்தி பதிவால் யுத்த களமான டுவிட்டர்

Webdunia
திங்கள், 30 அக்டோபர் 2017 (11:20 IST)
ராகுல் காந்தியின் டுவிட்டர் பதிவுக்கு பாஜகவினர் அவரை விமர்சித்து வருகின்றனர். இதற்கு காங்கிரஸ் கட்சியினர் பதிலடி கொடுத்து வருகின்றனர். இதனால் டுவிட்டர் தளம் தற்போது யுத்த களமாக மாறியுள்ளது.


 

 
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் நேற்று மதியம் அவர் வளர்க்கும் நாய் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். தற்பொது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவுடன் சேர்ந்து அவர், யார் இவருக்காக டுவிட்டரில் பதிவிடுகிறார்கள். இப்போது நான் தெளிவாக கூறுகிறேன். பிடியை விட நான் சிறந்தவன். இந்த டுவீட்டால் என்னால் என்ன செய்ய முடியும் என பாருங்கள் என பதிவிட்டுள்ளார்.
 
பாஜகவினர், ராகுல் காந்திக்கு பதில் யாரோ டுவிட்டரில் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். அவரது சொந்த கருத்துகள் இல்லை என கூறி வந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ராகுல் காந்தி நேற்று டுவீட் செய்து இருந்தார். இந்த பதிவிற்கு பாஜகவினர்  அவரை விமர்சித்து வருகின்றனர்.
 
காங்கிரஸ் கட்சியினர் அதற்கு பதிலடி கொடுத்து வருகின்றனர். இதனால் டுவிட்டர் தற்போது யுத்த களமாக மாறியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments