Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறையில் ராகுல்காந்தி புத்தகம் எழுத வேண்டும்: பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி

Webdunia
வெள்ளி, 7 ஜூலை 2023 (12:43 IST)
சிறையில் ராகுல் காந்தி புத்தகம் எழுத வேண்டும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தலின் போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மோடி குறித்து அவதூறாக  பேசியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை கொடுக்கப்பட்டுள்ள நிலையில் ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனுவும் இன்று தள்ளுபடி செய்யப்பட்டது
 
இதனை அடுத்து அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளார். உச்ச நீதிமன்றத்தில் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டால் அவர் இரண்டு ஆண்டுகள் சிறையில் இருக்க வேண்டிய கட்டாயம் இருக்கும்
 
இந்த நிலையில் ராகுல் காந்தி சிறையில் புத்தகம் எழுத வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுவிலக்கு திருத்த மசோதா..! இந்த ஆண்டின் ஆகச் சிறந்த நகைச்சுவை..! முதல்வரை விமர்சித்த அண்ணாமலை..!!

நாளை மதுவிலக்கு திருத்த சட்ட மசோதா நாளை தாக்கல்.. முதல்வர் அறிவிப்பு..!

பிரதமர் மோடி, அமைச்சர் நிர்மலா சீதாராமனை அடுத்தடுத்து சந்தித்த சரத்குமார்.. என்ன காரணம்?

போதைப்பொருள் கடத்தல் வழக்கு.! சிறையில் ஜாபர் சாதிக்கை கைது செய்த ED..!!

விஷச்சாராயம் குடித்த மேலும் ஒருவர் மரணம்..! பலி எண்ணிக்கை 65 ஆக உயர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments