Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராகுல் காந்தி மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு.. காங்கிரஸ், விசிக கருத்து..!

Webdunia
வெள்ளி, 7 ஜூலை 2023 (12:35 IST)
பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக ராகுல் காந்தி மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் அந்த வழக்கில் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் அவருடைய எம்பி பதவியும் பறிக்கப்பட்டது. 
 
இந்த நிலையில் இந்த தீர்ப்பை எதிர்த்து ராகுல் காந்தி குஜராத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில் இந்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. 
 
இந்த நிலையில் இந்த தீர்ப்பு குறித்து காங்கிரஸ் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் ஆகியோர் உள்ளனர். 
 
பிரதமர் மோடியோ பாஜகவோ ஒரு பெயரை கண்டால், ஒரு உருவத்தை கண்டால் அச்சப்படுகிறார்கள் என்றால் அது ராகுல்காந்திதான் என காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகை விமர்சனம் செய்துள்ளார்.
 
எதிர்க்கட்சிகளை ராகுல் காந்தி ஒருங்கிணைக்கிறார் என்பதனை பாஜகவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என விசிக தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாஸ்மாக் மதுபானம் குறித்து அமைச்சர் துரைமுருகன் கூறும் கருத்து உண்மைதான்.. அண்ணாமலை

அதிமுக பிரமுகர் கொலை.. ஆடு விற்பனை தொடர்பான முன்பகையா? 3 பேர் கைது

பீகாரை தொடர்ந்து ஜார்கண்டிலும் இடிந்து விழும் பாலங்கள்! மக்கள் அதிர்ச்சி!

பிளக்ஸ் போர்டு வைக்கும் போது மின்சாரம் தாக்கி 15 வயது சிறுவன் உயிரிழப்பு.. திருவாரூரில் அதிர்ச்சி..!

சென்னையில் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம்.. அடிபம்பிற்கு பூட்டு போட்டதால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments