Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹிஜாப் அணிவதற்கு எதிராக மாணவர்கள் போராட்டம் !

Webdunia
வெள்ளி, 4 மார்ச் 2022 (20:02 IST)
கர்நாடக மாநிலத்தில் பள்ளிகளில் ஹிஜாப் அணிந்து தொடர்பான வழக்கு அம் மாநில உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள நிலையில்,   அம்மாநிலத்தில் பள்ளி மாணவிகள் ஹிஜாப் அணியும் விவகாரம் தற்போது வன்முறையாக  மாறியுள்ளது.

இரு மாவட்டங்களில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து,  மாணவர்கள் சிலர் காவி சால்வை அணிந்து போராட்டம் நடத்தினார்கள். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பி ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் இருந்து ராணா வருகை எதிரொலி: முக்கிய மெட்ரோ ரயில் நிலையம் மூடல்..!

கோவில் மேல் விழுந்த பழமையான ஆலமரம்.. பலர் பலி என அச்சம்..!

இன்று குருமூர்த்தியை சந்தித்த அண்ணாமலை.. நாளை அமித்ஷா - குருமூர்த்தி சந்திப்பு.. பாஜகவில் பரபரப்பு..!

துண்டுச்சீட்டில் கேள்விகளை எழுதி கொடுத்த திமுக எம்பி.. இந்த கேள்விகள் மட்டும் தான் கேட்க வேண்டும்?

நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments