Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான்கு மாடி நட்சத்திர விடுதியில் திடீர் தீ விபத்து..

Arun Prasath
திங்கள், 21 அக்டோபர் 2019 (15:18 IST)
மத்திய பிரதேசத்தில் இந்தூரில் நான்கு அடுக்கு மாடி கொண்ட நட்சத்திட விடுதியில் தீ விபத்து ஏற்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில், விஜய் நகர் பகுதியில், கோல்டன் கேட் என்ற நட்சத்திர விடுதி அமைந்துள்ளது. மிகவும் பிரபலமான இந்த நட்சத்திர விடுதி நான்கு அடுக்கு மாடி கொண்டது.

இந்நிலையில், அந்த நட்சத்திர விடுதியில் திடீரென தீப்பற்றியது. இத்தகவலை அறிந்த தீயணைப்பு படையினர், உடனடியாக விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். விடுதியில் தங்கியிருந்த பலர் தீ பரவ ஆரம்பித்தவுடனே வெளியேறிவிட்டதாகவும், எந்த ஒரு உயிர் சேதமும் இல்லை எனவும் கூறப்படுகிறது. மேலும் தீ எப்படி பரவியது என்பது குறித்தான விவரம் தெரியவில்லை எனவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

மோடி குறித்து பெருமையாக பதிவு செய்த ராஷ்மிகா மந்தனா.. பிரதமரின் நெகிழ்ச்சியான ரிப்ளை..!

ஆர்ப்பரித்த அருவி வெள்ளம்.. அடித்து செல்லப்பட்ட சிறுவன்! அலறி ஓடிய சுற்றுலா பயணிகள்! – தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்!

சென்னையில் செல்ஃபோன் ஆப் மூலமாக போதை மாத்திரை விற்பனை.. ஒரு அட்டை ரூ.2000.!

தவறை உணர்ந்துவிட்டேன்.. பெண் போலீசார் குறித்து பேசியது தவறுதான்: சவுக்கு சங்கர் வாக்குமூலம்..!

கெஜ்ரிவால் ஜாமினில் தான் உள்ளார். ஜூன் 1க்கு பிறகு மீண்டும் சிறை செல்வார்: ராஜ்நாத் சிங்

அடுத்த கட்டுரையில்
Show comments