Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செல்போனில் அதிக நேரம் பேச்சு- மாணவியை வங்கொடுமை செய்த தந்தை

Webdunia
செவ்வாய், 25 ஜனவரி 2022 (17:46 IST)
அதிக நேரம் செல்போனில் பேசியதால் தனது தந்தை தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஆசிரியர்களிடம் கூறியுள்ளார்.

ஆந்திர மாநிலம்  விசாகப்பட்டிணத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் அதிக  நேரம் செல்போனிலி  பேசியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த தந்தை மாணவியை மிரட்டி அவருக்கு  பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

சில  நாட்களுக்கு முன்புதான் மாணவியின் தாய் உடல்  நிலை சரியில்லாததால் தாய்வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது, தந்தையில் தொல்லையால் மாணவி மனவுளைச்சல் அடைந்து, இதுகுறித்து ஆசிரியர்களிடம் கூறியுள்ளார். அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் போலிஸில்புகார் அளித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கச்சத்தீவை மீட்கும் வரை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்க வேண்டும்: விஜய் ஐடியா

முட்டை வழங்கவில்லை என புகார்.. மாணவரை துடைப்பத்தால் அடித்த சத்துணவு ஊழியர் சஸ்பெண்ட்..!

ரிசர்வ் வங்கி ஆளுனர் கையெழுத்துடன் புதிய 500 ரூபாய் நோட்டு.. RBI அறிவிப்பு..!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. டிரம்ப் வரி விதிப்பு காரணமா?

ஆதார் கார்டே ரெடி பண்ணும் சாட் ஜிபிடி? ஆதார் தகவல்கள் எப்படி AI க்கு தெரிந்தது? - அதிர்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்