Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5 மாநில காங்., தலைவர்கள் ராஜினாமா செய்ய சோனியா காந்தி உத்தரவு

Webdunia
செவ்வாய், 15 மார்ச் 2022 (19:40 IST)
நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்த நிலையில், அம்மாநிலத் தலைவர்களை  ராஜினாமா செய்யும்படி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உத்தரவிட்டுள்ளார்.

ஐந்து மாநில தேர்தல் நிலவரம் இன்று வெளியாகி வரும் நிலையில் பாஜக 4  மாநிலங்களில் முன்னிலையிலும் ஆம் ஆத்மி கட்சி பஞ்சாப்பில் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.

கடந்த ஆண்டு முதல் இந்தியா முழுவதிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது,  உத்தரபிரதேசம்,  உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களில் நடைபெற இருந்த சட்டப்பேரவைத் தேர்தல்.

 பல கட்டங்களாக இங்குத் தேர்தல் முடிந்த  நிலையில் கடந்த மார்ச் 10 ஆம் தேதி, ஐந்து மாநில தேர்தல் நிலவரம் இன்று வெளியானது. அதில் , பாஜக 4  மாநிலங்களில் முன்னிலையிலும் ஆம் ஆத்மி கட்சி பஞ்சாப்பில் ஆட்சியைக் கைப்பற்றியது.

இது காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இ ந் நிலையில், சமீபத்தில் தேர்தல் தோல்வி குறித்து,     சோனியாகாந்தி தலைமையில் காங்கிரஸ் காரிய கமிட்டிக் கூட்டம் நடந்தது.

இந்நிலையில் ஐந்து மாநில காங்கிரஸ் தலைவர்களை ராஜினாமா செய்யும்படி சோனியா காந்தி உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ஆப்பிள் மேல் அப்கிரேட்… மதுரையில் உலாவரும் வேன்!

2 வயது பச்சிளம் குழந்தை சர்க்கரை நோய்க்கு பலி.. தேனியில் அதிர்ச்சி சம்பவம்..!

தமிழகத்தில் ஜூன் 19 வரை மழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

பாஜக தோல்விக்கு மாநில தலைவர் தான் காரணம்.. அரைநிர்வாண போராட்டம் நடத்தியவர் டிஸ்மிஸ்..!

சனி, ஞாயிறு, திங்கள் தொடர் விடுமுறை: திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments