அண்ணா அறிவாலயம் திறப்பு விழா: சோனியா, ராகுலுக்கு அழைப்பு!

Webdunia
செவ்வாய், 15 மார்ச் 2022 (15:55 IST)
அண்ணா அறிவாலயம் திறப்பு விழா: சோனியா, ராகுலுக்கு அழைப்பு!
டெல்லியில் அண்ணா அறிவாலயம் ஏப்ரல் 2ஆம் தேதி திறக்கப்பட உள்ளது என்பதும், முதலமைச்சர் மு க ஸ்டாலின் டெல்லி செல்ல உள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம் 
 
இந்த நிலையில் டெல்லியில் திறக்கப்பட உள்ள இந்த விழாவில் கலந்துகொள்ள சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு நேரில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது 
 
திமுக எம்பி டிஆர் பாலு இந்த அழைப்பிதழை நேரில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியிடம் வழங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
ஏப்ரல் 2ஆம் தேதி டெல்லி தீனதயாள் உபாத்தியாயா மார்க்கில் கட்டப்பட்டுள்ள திமுக அலுவலகமான அண்ணா அறிவாலயம் மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments