Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பார்வை பறிபோகும் ஆபத்து: கங்கண சூரிய கிரகணத்தை பார்க்கலாமா?

Webdunia
சனி, 20 ஜூன் 2020 (10:08 IST)
அரிய வானியல் நிகழ்வான கங்கண சூரிய கிரகணம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நிகழவுள்ளது.
 
வழக்கமான சூரிய கிரணத்தை போல இது இல்லை என்றும் இது ஆபத்தானது என கூறப்படுகிறது. இந்தியாவில் காலை 9:15 மணிக்கு தொடங்கி மாலை 3:04 மணிக்கு கிரகணம் முடிகிறது. முழு சூரிய கிரகணம் மதியம் 12:10 மணிக்கு தெரியும். 
 
ராஜஸ்தான், ஹரியானா, உத்தரகண்ட் மாநிலங்களில் முழுமையாக கிரகணத்தை பார்க்க முடியும். நமது சென்னையில் காலை 10:21 தொடங்கும் சூரிய கிரகணம் பிற்பகல் 1:41 வரை நீடிக்கும். அதிகப்பட்ச கிரகணம் நண்பகல் 12 மணிக்கு நிகழும். 
 
வெறும் கண்களாலோ, தொலைநோக்கியாலோ இந்த சூரிய கிரகணத்தை கட்டாயம் பார்க்கக்கூடாது என கூறுப்படுகிறது. ஆம், கண்களின் விழித்திரையில் உள்ள செல்கள் பாதிக்கப்படும் என்பதால் சூரிய கிரகணத்தை பார்ப்பதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு மாசத்துல திரும்ப தந்துடுறேன்! திருடிவிட்டு திருடன் விட்டு சென்ற கடிதம்! – தூத்துக்குடியில் நூதன சம்பவம்!

பலாத்காரம் செய்து மகளை கர்ப்பமாக்கிய தந்தை..! 101 ஆண்டுகள் சிறை..!!

மூன்று குற்றவியல் சட்டங்கள் குறித்த வழக்கு.. சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்..!

அல்ப Viewsக்கு ஆசப்பட்டு.. செல்போன் டவரில் எசக்கு பிசக்காக மாட்டிக் கொண்ட யூட்யூபர்! – போராடி மீட்ட போலீஸ்!

பிரதமர் உரையை புறக்கணித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments