Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மின்சார ரயிலில் பாம்பு - அலறியபடி ஓட்டம் பிடித்த பயணிகள்

Webdunia
வெள்ளி, 3 ஆகஸ்ட் 2018 (10:19 IST)
மின்சார ரயிலில் பாம்பு இருந்ததால் பயணிகள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
மும்பையில் மின்சார ரயில் ஒன்று பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்றது. குறிப்பிட்ட அந்த ரயில் பெட்டியில் சுமார் 70 பயணிகள் இருந்தனர். அப்போது பயணி ஒருவர் ரயிலில் பாம்பு ஒன்று பயணிகள் கைபிடிக்கும் இடத்தில் தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனால் மற்ற பயணிகளும் அதிர்ச்சியில் உறைந்தனர்.
 
உடனடியாக பயணி ஒருவர் பாம்பை பிடித்து வெளியே போட்டுவிட்டார். இதனை அங்கிருந்த நபர் படம்பிடித்து இணையத்தில் வெளியிட்டார். இந்த காட்சி தற்பொழுது வேகமாக பரவி வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments