Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடும்பத் தலைவிகளுக்கு ஸ்மார்ட்போன்- இணைய சேவை இலவசம் - முதல்வர் அறிவிப்பு

Webdunia
சனி, 20 ஆகஸ்ட் 2022 (13:52 IST)
ராஜஸ்தானில் குடும்ப தலைவிகளுக்கு ஸ்மார்ட் போன்களுடன் 3 ஆண்டுகளுக்கு இணைய சேவை இலவசம் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

 ராஜஸ்தான் மா நிலத்தில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.  அங்கு அடுத்திய ஆண்டு இறுதியில்  சட்டமன்றத் தேர்தல்  நடைபெறவுள்ளது. அதை முன்னிட்டு அந்த மாநிலத்தில் தேர்தல் பணிகளை காங்கிரஸ் கட்சி தொடங்கியுள்ளது.

இந்த  நிலையில்,  முதல்வர அசோக் ககெலாட் தலைமையிலான அரசு சிரஞ்சீவி சுகாதார காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்துள்ள 1.35 கோடி குடும்பத் தலைவிகளுக்கு  ஸ்மார்ட் போன் களுடன் 3 ஆண்டுகளுக்கு இணைய சேவை இலவசம்  என  அறிவித்துள்ளது. ரூ.12000 கோடி மதிப்பிலான இத்திட்டத்திற்கு  ஏலம் புதன் கிழமை முதல் நடந்து வருகிறது.

இதனால் குடும்பத்தலைவிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. 80 வயது முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம்பெண்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments