Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜகவுடனான உறவை முறித்து கொண்ட சிவசேனா!

Webdunia
செவ்வாய், 23 ஜனவரி 2018 (16:31 IST)
29 ஆண்டுகாலம் பாஜவின் கூட்டணி கட்சியாக இருந்த சிவசேனா, தற்போது வரும் தேர்தல்களில் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது.

 
மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா பாஜகவுடன் நீண்ட காலமாக கூட்டணியில் இருந்து வருகிறது. தற்போது குஜராத் மாநிலத்தில் தேவேந்திர பட்நாவிஸ் தலைமையில் நடைபெற்று வரும் பாஜக ஆட்சியுடன் சிவசேனா கூட்டணியில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 
 
சமீப காலமாக சிவசேனா மோடியையும், பாஜகவையும் கடுமையாக விமர்சித்து வருகிறது. இன்று நடைபெற்ற சிவசேனா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில் உத்தவ் தாக்கரே தலைமையில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.
 
அதில், வரும் 2019ஆம் ஆண்டு சட்டசபை மற்றும் மக்களவை தேர்தல்களில் தனித்து போட்டியிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பாஜக, சிவசேனா இடையேயான 29 ஆண்டுகால கூட்டணி முடிவு வந்தது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் மழைக்கு வாய்ப்பில்லை, வறண்ட வானிலை தான்: வானிலை ஆய்வு மையம்..!

உண்மையை மௌனமாக்கவே முதல்வரின் இரும்புக்கரம் பயன்படுகிறதா? அண்ணாமலை

இன்ஸ்டாவில் காதல்.. சொல்லியும் கேக்கல..! மகளுக்கு முட்டை பொறியலில் விஷம் வைத்த தாய்! என்ன நடந்தது?

ஞாயிற்றுக்கிழமை வேலைக்கு போகலையா சார்? கிரிக்கெட் பார்க்க சென்ற நாராயணமூர்த்தியை கலாய்க்கும் நெட்டிசன்கள்!

கும்பமேளாவில் பக்தர்கள் பலியான விவகாரம்.. பொதுநல மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments