Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீண்ட சரிவுக்கு பின் இன்று உயர்ந்தது பங்குச்சந்தை: முதலீட்டாளர்கள் நிம்மதி!

Webdunia
வெள்ளி, 13 மே 2022 (09:19 IST)
கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி அடைந்தது என்பதும் நேற்று மட்டும் சுமார் 1200 சென்செக்ஸ் புள்ளிகள் சரிந்தது என்பதையும் பார்த்தோம்
 
இந்த நிலையில் நீண்ட சரிவுக்கு பின்னர் இன்று பங்கு சந்தை சென்செக்ஸ் உயர்ந்துள்ளதால் போ முதலீட்டாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்
 
பங்குச்சந்தை இன்று காலை தொடங்கிய நிலையில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 500 புள்ளிகள் உயர்ந்து 53 ஆயிரத்து 436 என்ற புள்ளிகளில் வர்த்தமாகி வருகிறது 
அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 167 புள்ளிகள் உயர்ந்து 15 ஆயிரத்து 980 என்ற புள்ளியில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
நீண்ட பின்னர் இன்று பங்கு சந்தை சற்று உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசே தொடங்கிய ஓட்டுனர் பயிற்சி பள்ளி.. கார், பைக் ஓட்டும் பயிற்சிக்கு எவ்வளவு கட்டணம்?

அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும்.! ராகுலுக்கு பறந்த உத்தரவு..!!

இன்று இரவு 10 மாவட்டங்களில் கொட்டப்போகுது மழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அப்பர் பெர்த் கழன்று விழுந்ததால் ரயில் பயணி பரிதாப பலி.. ரயில் பயணத்தில் பாதுகாப்பு இல்லையா?

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எத்தனை பேர் போட்டி: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

அடுத்த கட்டுரையில்
Show comments