Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏற்றத்துடன் தொடங்கியது இன்றைய பங்குச்சந்தை: சென்செக்ஸ் 395 புள்ளிகள் உயர்வு!

Webdunia
திங்கள், 23 ஆகஸ்ட் 2021 (09:46 IST)
கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருந்துவரும் நிலையில் வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை இன்று பங்குச்சந்தை உச்சத்திற்கு சென்றுள்ளது 
 
சற்றுமுன் பங்குச்சந்தை சென்செக்ஸ் புள்ளிகள் 295 உயர்ந்து 55627 என்ற புள்ளியில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் நிப்டி புள்ளிகள் 82 உயர்ந்து 16532 என்ற புள்ளியில் வர்த்தகமாகி  வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
ஆட்டோமொபைல் வங்கிகள் உட்பட பல துறைகளில் பங்குகள் உயர்ந்துள்ளதாகவும் இதனால் முதலீட்டாளர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்து உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு பின்னர் தற்போது அனைத்து நாடுகளும் பொருளாதார சரிவிலிருந்து மீண்டு உள்ளதால் பங்குச்சந்தைகள் ஏற்றம் அழிந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலம் குறித்த அனைத்து வழக்குகள்: நீதிமன்றம் அதிரடி உத்தர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments