இன்று ஒரே நாளில் சென்செக்ஸ் 1000 புள்ளிகள் சரிவு: முதலீட்டாளர்கள் அதிர்ச்சி

Webdunia
திங்கள், 22 நவம்பர் 2021 (12:18 IST)
இன்று ஒரே நாளில் சென்செக்ஸ் 1000க்கும் மேற்பட்ட புள்ளிகள் சரிந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில் இன்று திடீரென 1000 புள்ளிகளுக்கும் மேல் குறைந்துள்ளது. சற்றுமுன் வரை சென்செக்ஸ் 1053 புள்ளிகள் குறைந்து சென்செக்ஸ் 58572 என வர்த்தகமாகி வருகிறது என்பதும் அதேபோல் நிப்டி 310 புள்ளிகள் குறைந்து 17453 என்ற நிலையில் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இன்று ஒரே நாளில் 1000 புள்ளிகள் கிட்டதட்ட குறைந்துள்ளதால் முதலீட்டாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பங்குச் சந்தையில் முதலீடு செய்தவர்களுக்கு இன்று மிகப்பெரிய நஷ்டம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments