Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொதுப்பணித்துறையில் புதிய மண்டலம்: தமிழக அரசு அரசாணை வெளியீடு

Webdunia
திங்கள், 22 நவம்பர் 2021 (12:14 IST)
பொதுப்பணித் துறையில் புதிதாக கோவை மண்டலத்தை உருவாக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது
 
சென்னை மற்றும் திருச்சி மண்டலங்களை சீரமைத்து கோவையை தலைமையிடமாக கொண்டு பொதுப்பணித் துறையின் புதிய மண்டலம் உருவாக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
 கோவை நீலகிரி திருப்பூர் ஈரோடு சேலம் நாமக்கல் தர்மபுரி உள்ளிட்ட 9 மாவட்டங்களை உள்ளடக்கி கோவை மண்டலம் உருவாக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
இதனால் பொதுப்பணித்துறையின் நீண்ட நாள் கோரிக்கையான கோவை மண்டலம் உருவாக்க வேண்டும் என்பது தற்போது தான் நிறைவேறி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

8 மணி நேர நிகழ்ச்சியை 45 நிமிடம் எடிட் செய்துவிட்டார்கள்.. ‘நீயா நானா’ தெருநாய்கள் விவாதம் குறித்து நடிகை அம்மு..!

ஜெர்மனி பயணத்தில் முதலமைச்சர்: ரூ.3,201 கோடி முதலீடுகளை ஈர்த்தது தமிழகம்

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவு.. அமெரிக்க வர்த்தக வரிகள் காரணமா?

ஆர்.டி.இ. நிதி விவகாரம்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments