Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆண்டின் முதல் நாளிலேயே பங்குச்சந்தை உயர்வு: முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி!

Webdunia
திங்கள், 3 ஜனவரி 2022 (10:55 IST)
இந்த ஆண்டின் முதல் பங்குச்சந்தை வர்த்தக நாளில் பங்குச்சந்தை உயர்ந்திருப்பது முதலீட்டாளர்களுக்கு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
2022 ஆம் ஆண்டின் முதல் வர்த்தக நாளான இன்று காலை முதலே பங்குச்சந்தை உயர்ந்து வருகிறது
 
சற்றுமுன் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 550 புள்ளிகள் உயர்ந்து 58,710 புள்ளிகள் என வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
அதேபோல் தேசிய பங்கு சந்தை நிப்டி 160 புள்ளிகள் உயர்ந்து 17,515 புள்ளிகள் என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த ஆண்டின் முதல் நாளிலேயே பங்குச் சந்தை உயர்ந்திருப்பது பங்குச் சந்தையில் முதலீடு செய்தவர்களுக்கு நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் அளித்துள்ளது என்பது குறிபிடத்தக்கது 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வில் மாநில அளவில் நெல்லை மாணவன் முதலிடம்!

வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்: ஈரான் வாழ் இந்தியர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

இஸ்ரேலின் வெறித்தனமான தாக்குதல்: ஈரானின் மேலும் 2 முக்கிய ராணுவ தளபதிகள் பலி..!

நீலகிரிக்கு ரெட் அலர்ட்.. 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு! ஈபிஎஸ் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments