Webdunia - Bharat's app for daily news and videos

Install App

9 மாதங்களுக்குப் பிறகு பள்ளிகளை திறந்த மாநிலம் – 40 சதவீத வருகை!

Webdunia
வெள்ளி, 1 ஜனவரி 2021 (16:10 IST)
கர்நாடகாவில் இன்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் 40 சதவீதம் மட்டுமே வருகை பதிவாகியுள்ளது.

கொரோனா பரவலால் மார்ச் மாதம் முதல் இந்தியா முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டன. அதையடுத்து கொரோனா பரவல் குறைந்தததாலும் தேர்வுகள் நெருங்குவதாலும் பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆனால் பள்ளிகள் திறந்ததை அடுத்து கொரோனா பரவல் மீண்டும் அதிகமானதால் பள்ளிகள் மூடப்பட்டன.

கர்நாடகாவில் நவம்பர் 18-ம் தேதி கல்லூரிகள் திறக்கப்பட்டன. ஆனால் பள்ளிகள் திறக்கப்படவில்லை.  10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத் தேர்வு நெருங்குவதால்  ஜனவரி 1 முதல் பள்ளிகளை திறக்க முதலமைச்சர் எடியூரப்பா சம்மதம் தெரிவித்தார். அதன்படி இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன. பெற்றோரிடம் இருந்து ஒப்புதல் கடிதத்தையும் கொண்டு வரவேண்டும் என்றும் அவர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை மேற்கொள்ளப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. அதன் படி இன்று 40 சதவீத மாணவர்கள் மட்டுமே வருகை தந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரயில் வரும்போது தண்டவாளத்தில் படுத்த வாலிபர்.. ரீல்ஸ் மோகத்தால் விபரீத முயற்சி...!

ஆளுநருக்கு சம்மட்டி அடி..! தமிழக அரசு செம ரோல் மாடல்! - தமிழக வெற்றிக் கழகம் அறிக்கை!

டிரம்ப், புதின் ரெண்டு பேருடன் நான் நெருக்கமாக இருக்கிறேன்: சீமான் பேட்டி

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எதிரொலி: பல்கலைகழகங்களின் வேந்தர் ஆகிறார் முதல்வர்..!

13 ஆயிரம் வருடங்கள் முன்பு அழிந்த ஓநாயை உயிருடன் கொண்டு வந்த விஞ்ஞானிகள்! - சாத்தியமானது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments