சசிகலா வெளியில் வந்தால் மாற்றம் வரும் என கூறவில்லை - தினகரன்

Webdunia
புதன், 17 பிப்ரவரி 2021 (17:01 IST)
சசிகலா வெளியில் வந்தால் மாற்றம் வரும் என யாரும் கூறவில்லை என  அமமுக பொதுச்செயலாளர் தினகரம் தெரிவித்துள்ளார்.

ஊழல் வழக்கில் சிறைத்தண்டனை பெற்ற சசிகலா கடந்த பிப்ரவரி 8 ஆம் தேதி தமிழகம் வந்தடைந்தார். அப்போது அவருக்கு அதிமுக கட்சி கொடியுள்ள கார் கொடுத்ததாக 7 பேர் அதிரடியாக அதிமுக தலைமையால் நீக்கப்பட்டனர்.

இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சசிகலா விரைவில் எல்லோரையும் சந்திக்கவுள்ளதாகக் கூறினார்.

இந்நிலையில் அமமுக பொதுச்செயலாளர் இதுகுறித்துக் கூறியுள்ளதாவது:

சசிகலா வெளியில் வந்தால் மாற்றம் வரும் என யாரும் கூறவில்லை.அப்படி ஊடகங்கள் தான் கூறின. சகிகலாவை ஓய்வெடுக்கும்படி மருத்துவர்கள் கூறியுள்ளனர். எனவே அவர் ஓய்வு முடிந்தபின்னர் தான் வெளியே வருவார் எனத்தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments