Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறப்பு: தேவஸ்தான அதிகாரிகள் தகவல்..!

சபரிமலை
Webdunia
புதன், 16 ஆகஸ்ட் 2023 (10:27 IST)
சபரிமலை ஐயப்பன் கோயில் இன்று நடை திறக்கப்படுவதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
 
ஒவ்வொரு மாதமும் தமிழ் மாத பிறப்பு சமயத்தில் 5 நாட்கள் மட்டும் சபரிமலை ஐயப்பன் கோயில் திறக்கப்படும் என்பதும் அந்த சமயத்தில் பக்தர்கள் ஏராளமானோர் வருவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
அந்த வகையில் ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுவதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
ஐந்து நாட்கள் மாதாந்திர பூஜை நடைபெறும் என்றும் அதன் பிறகு ஆகஸ்ட் 21ஆம் தேதி இரவு நடை சாத்தப்படும் என்றும் தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  
 
இன்று மாலை முதல் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படுவதை அடுத்து பக்தர்கள் அதிகம் வருவார்கள் என்பதால்  சபரிமலை ஐயப்பன் கோவில் அருகே பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓடும் ரயிலில் இருந்து வீசப்பட்ட தண்ணீர் பாட்டில் தாக்கி சிறுவன் பலி.. அதிர்ச்சி சம்பவம்..!

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு.. 2 காசு குறைந்து வர்த்தகம் முடிவு!

டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டணத்தை யூபிஐ மூலம் செலுத்தலாம்.. புதிய வசதி அமல்..!

மியான்மர் நிலநடுக்கம்.. 5 நாட்களுக்கு பின் ஒருவர் உயிருடன் மீட்பு..

வக்பு நிலங்களில் பள்ளிகள் கட்ட வேண்டும்: பிரதமருக்கு ரத்தத்தால் கடிதம் எழுதிய இந்து மத துறவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments