Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று திறப்பு.. தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதி

Webdunia
ஞாயிறு, 17 செப்டம்பர் 2023 (08:42 IST)
ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் முதல் ஐந்து நாட்கள் சபரிமலை ஐயப்பன் கோவிலில் சிறப்பு பூஜைக்காக நடை திறக்கப்படும் நிலையில் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் 
 
சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும் என்றும் புரட்டாசி மாத பூஜைக்காக இன்று திறக்கப்படும் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை செப்டம்பர் 22ஆம் தேதி இரவு 10 மணி வரை திறந்திருக்கும் என்றும் தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
 
நடை திறக்கப்படும் இந்த ஐந்து நாட்களிலும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. தற்போது கேரளாவில் நிபா வைரஸ் பரவி வரும் நிலையில் சில கட்டுப்பாடுகளை தேவஸ்தான அதிகாரிகள் விதிக்க வாய்ப்பிருப்பதாகவும் அது குறித்து அறிவிப்பு இன்னும் சில மணி நேரங்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துரோகி என்ற வார்த்தையை வாபஸ் பெற வேண்டும்.! அண்ணாமலைக்கு ஆர்.பி உதயகுமார் எச்சரிக்கை..!!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இவர்கள்தான் உண்மையான குற்றவாளியா?... பயமா இருக்கு- அனிதா சம்பத் வெளியிட்ட வீடியோ!

ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு உளவுத்துறையின் மெத்தனப் போக்கே காரணம்: பகுஜன் சமாஜ்வாதி கட்சி

பாமக பிரமுகருக்கு சரமாரி அரிவாள் வெட்டு ..பதற்றத்தில் கடலூர் மாவட்டம்..!

ஜூலை 23-ல் மத்திய பட்ஜெட் தாக்கல்.! 7-வது முறையாக தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments